Sunday 1 July 2012

சர்க்கரை நோய் குணமாக


தினசரி இரவில் செம்பு பாத்திரத்தில் 1 டம்ளர் தண்ணீரில் 1 ஸ்பூன் வெந்தயம், 1/2 ஸ்பூன் சீரகம், 10 கறிவேப்பிலை, 5 வேப்பிலை, 4 லவங்கப்பட்டை கலந்து காலை வெறும் வயிற்றில் வடிகட்டி சாறை மட்டும் குடிக்கவும்.

பாகற்காய் தினசரி சாப்பாட்டில் சேர்க்கவும்.
தினசரி காலை, இரவு நூல்கோல் காயை அரைத்து வடிகட்டி சாறு 1 டம்ளர் அளவு குடிக்கவும்.
தினசரி காலை, இரவு 1 வெள்ளை முள்ளங்கி அரைத்து வடிகட்டி சாறை மட்டும் குடிக்கவும்.

No comments:

Post a Comment