❖ 15 கோவை இலைகள் (வேலியில் படரும் சிவப்பு பழம் உள்ளது) உப்பு 1/4 ஸ்பூன் சேர்த்து அரைத்து வலி உள்ள பகுதியில் வாயின் உள்புறம் எகிரில்
பூசினால் சிறிது நேரத்தில் எச்சில் ஊறும். துப்பி விடவும். 1/2 மணி நேரம் கழித்து சுடு தண்ணீரில் வாய் கொப்பளிக்கவும். 4 முறை.
❖ மாசிக்காய்-ஐ நீர்
விட்டு உறைத்து பல் வலி உள்ள இடத்தில் பூசி வர பல்வலி குணமாகும்.
No comments:
Post a Comment