பசி எடுக்க
❖ குழந்தைகள் நொறுக்கு தீனி அதிகம்
சாப்பிடும். சாப்பாடு அதிகம் சாப்பிடாது. உடல் மெலிந்து காணப்படும். அதற்கு 20 கடுகு நன்கு அரைத்து 1/2 டம்ளர் சுடுதண்ணீரில்
கலந்து குடித்தால் நன்கு பசி எடுக்கும். ஒரு நாள் விட்டு ஒரு நாள் தொடர்ந்து 3 முறை குடித்தால் போதும்.
No comments:
Post a Comment