உடல் சூடு குறைய, கண்கள் பார்வை தெளிவடைய
❖ இரவு
படுக்கும்போது மூடிய கண் இமைகளின் மேல், தொப்புள் மற்றும்
உள்ளங்காலில் இரண்டு சொட்டு வீதம் விளக்கெண்ணெய் தடவி வர குழந்தைகள் மற்றும்
பெரியவர் உடல் சூடு தணிந்து ஆரோக்கியம் கிடைக்கும். கண் பார்வை கூர்மை அடையும்.
No comments:
Post a Comment